கடந்த ஞாயிற்றுக் கிழமை(16.11.2025) அன்று பொள்ளாச்சியில் சுயாட்சித் தமிழ்நாடும் மக்கள் அதிகாரமும் என்கிற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது.
தோழர் தமிழ்த்தேசம் தாவீது, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கார்த்தி, நீதிக்கான கூட்டியக்கம் இணை ஒருங்கிணைப்பாளர் தோழர் மாரிமுத்து ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
இக்கலந்துரையாடலில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.





பின்னூட்டமொன்றை இடுக