-
திருப்பூர் மீண்டெழத் துணைநிற்போம்!

அமெரிக்க டிரம்ப் அரசின் 50% வரிவிதிப்பால் திருப்பூர் பின்னலாடைத் தொழில்கள் எதிர்கொண்டிருக்கும் நெருக்கடிகளும் தீர்வுகளும் என்ற நோக்கில் இன்று நண்பகல் 12 மணியளவில் மக்கள் இயக்கங்கள் அரசியல் இயக்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டறிக்கை சென்னைப் பத்திரிக்கையாளர் மன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர். தியாகு , விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் தோழர்.கனியமுதன் , மக்கள் அதிகாரம் இணைப் பொதுச்செயலாளர் தெய்வீகன் , புஇமு தோழர் மகிழ்நன் , மனித செல்வி…
-
சிரியா: சுற்றுச்சூழலை பாதுகாக்க தனிப் படை!

வடக்கு மற்றும் கிழக்கு சிரியாவின் ஜனநாயக தன்னாட்சி நிர்வாகம் (DAANES) சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒரு புதிய சிறப்புப் பிரிவை நிறுவியுள்ளது. பிராந்திய சுற்றுச்சூழல் முகமையுடன் நெருங்கிய ஒருங்கிணைப்புடன், உள் பாதுகாப்புப் படைகளால் (அசயிஷ்) இந்த சுற்றுச்சூழல் பாதுகாப்புப் படைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் இயற்கையை முறையாகப் பாதுகாப்பதும், சுற்றுச்சூழல் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதும் இதன் நோக்கமாகும். வடக்கு மற்றும் கிழக்கு சிரியாவின் சுற்றுச்சூழல் குழுவின் வருடாந்திரக் கூட்டத்தில் டிசம்பர் 15 அன்று எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு இணங்க இந்த புதிய அமைப்பு…
-
அண்ணாமலையை ராஜ்தாக்கரே எதிர்ப்பது வரவேற்பிற்குரியதே!

‘தமிழ்நாடு தமிழருக்கே’ என நாம் சொல்லும்போது ‘மராத்தியம் மராத்தியர்களுக்கே’ என்பது தவறாகுமா? ‘..மும்பை-மராத்தியத்தின் உள்ளாட்சி தேர்தலில், மராத்தியர் அல்லாத வடநாட்டு மாநிலத்தவரை மேயராக நியமனம் செய்வோம்..’ என பாஜக மராத்திய துணைத்தலைவர் சொன்னதை ஆதரித்து, அண்ணாமலை பேசினார். இதை கண்டிக்கும் விதமாக சிவசேனையின் ராஜ்தாக்கரே பெருந்திளாக மராத்திய மக்களைத் திரட்டி கண்டனக்கூட்டம் நடத்தி, அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில் அண்ணாமலைக்கு ஆதரவாக சீமான் குரல் கொடுத்து, அண்ணாமலையை தமிழர்கள் ஆதரிக்க வேண்டுமென சொல்வது சீமானின் துரோகத்தனத்தை அம்பலப்படுத்தியுள்ளது.…
-
அமெரிக்காவினால் தாக்குதலுக்கு ஆளாகும் நாடுகளுக்கு சீனா உதவாதது ஏன்?

* அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஆளான வெனிசுவேலாவின் எண்ணெய் ஏற்றுமதி சுமார் 75 விழுக்காடு சீனாவுக்கே செல்கிறது. அத்துடன் சீனா அங்கு எண்ணெய் துறையில் ஏராளமான முதலீட்டை மேற்கொண்டுள்ளது. * சீனா கடந்த சில ஆண்டுகளாக உலகம் முழுவதும் மேற்கொண்டுவரும் BRI(Belt and Road Initiative) திட்டத்தில் வெனிசுவேலா அமைந்துள்ள இலத்தீன் அமெரிக்காவில் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகள் இணைந்துள்ளன. * சீனா முக்கியமாக செல்வாக்கைச் செலுத்தும்(அமெரிக்காவுக்கு போட்டியாக கட்டியுள்ள) ‘பிரிக்ஸ்’ அமைப்பில் வெனிசுவேலா இணைவதற்கு விருப்பம் தெரிவித்தது. *…
-
வெனிசுவேலாவும் ஆட்சிக் கவிழ்ப்புகளும்!

வெனிசுவேலாவில் அமெரிக்காவானது 2002ல் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பை நடத்தியதால் அப்போதைய வெனிசுவேலா ஜனாதிபதி சாவேஸ் தனது ஆட்சியை இழந்தார். சாவேஸின் நலவாழ்வு ஆட்சியினால் பலனடைந்த கீழ்மட்ட வெனிசுவேலாவின் இராணுவ வீரர்களும் வெகு மக்களும் வீதிகளில் இறங்கி இரண்டே நாட்களில் அதை முறியடித்தனர். சாவேஸ் மீண்டும் பதவியில் அமர்ந்தார். அவருடைய ஆட்சியில் துணை ஜனாதிபதியாக இருந்த மதுரோ இப்போது அமெரிக்காவினால் பிடிக்கப்பட்டு அமெரிக்காவுக்கு கடத்தப்பட்டுள்ளார். மதுரோவின் ஆசான் சாவேஸுக்கு ஆதரவாக அப்போது களமிறங்கி வெற்றியை சாதித்த சாமானிய வெனிசுவேலா மக்கள்…
-
வெனிசுவேலா மீது அமெரிக்கா தாக்குதல்! எஸ்.யூ.சி.ஐ கண்டனம்

வெனிசுலா மீதான அமெரிக்க படையெடுப்பிற்கு எதிராக ஜன. 6 முதல் ஒரு வாரம் எதிர்ப்பு வாரத்தைக் கடைப்பிடிக்க எஸ்யுசிஐ (கம்யூனிஸ்ட்) அறைகூவல் விடுக்கிறது. எஸ்யுசிஐ (கம்யூனிஸ்ட்) பொதுச் செயலாளர் திரு பிரவாஸ் கோஷ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:“அனைத்து சர்வதேச சட்டங்கள், நடைமுறைகளை அப்பட்டமாகத் தகர்த்தெறிந்து, போர் வெறியர்களான அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் வெனிசுலாவை குண்டுவீசி, போதைப்பொருள் கடத்தல் என்ற மோசடி குற்றச்சாட்டில் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைக் கடத்தியுள்ளனர். இச் செயல், ஈராக் மீது படையெடுத்து ஈராக் ஜனாதிபதி சதாம்…
-
அமைப்புசாராத் தொழிற்சங்க முதல் மாநாடு!

மக்கள் சனநாயக அமைப்புசாராத் தொழிற்சங்கத்தின் முதல் அரசியல் அமைப்பு மாநாடு திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டு கிராமத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டில் தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
-
உமர் காலித், ஷர்ஜீல் இமாம் ஆகியோருக்கு ஜாமீன் மறுப்பு!

டெல்லி கலவர “பெரிய சதி” வழக்கில் சமூக செயற்பாட்டாளர்கள் உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகியோருக்கு பிணை வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இருப்பினும், இவர்களோடு குற்றம்சாட்டப்பட்டவர்களான குல்ஃபிஷா பாத்திமா, மீரான் ஹைதர், ஷிஃபா உர் ரெஹ்மான் மற்றும் முகமது சலீம் கான் மற்றும் ஷதாப் அகமது ஆகியோருக்கு நீதிமன்றம் சூழ்நிலைகளை மேற்கோள் காட்டி ஜாமீன் வழங்கியது. சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் அவர்கள் மீதான குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாகக் கூறி உமர் காலித்…
-
கோவையில் மக்கள் தீர்ப்பாய ஆவணம் வெளியீடு!

வெல்ஃபேர் கட்சியின் முன்னெடுப்பில்ஊபா(UAPA) சட்டத்தின் கீழ் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளவர்களின் குடும்பத்தினர் மற்றும் பல்வேறு சமூக, அரசியல் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்ட மக்கள் தீர்ப்பாயத்தின் ஆவண வெளியீடு கோவையில் 04.01.2026 அன்று நடைபெற்றது. நிகழ்வில் ஊபா சிறைவாசிகளின் குடும்பத்தினர் தங்களது துயரங்களை பகிர்ந்து கொண்டனர்.மனிதநேய மக்கள் கட்சி, இந்திய தவ்ஹீத் ஜமாத், SDPI கட்சி, வெல்ஃபேர் கட்சியின் நிருவாகிகள் மற்றும் பி.யூ.சி.எல் அமைப்பைச் சார்ந்த வழக்கறிஞர் ச.பாலமுருகன் உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.
-
காவிரிப் பெருநிலம் நூல் வெளியீடு

தலைக்காவிரி முதல் பூம்புகார் வரையிலான தனது பயண அனுபவங்களை வழக்குரைஞர் ஆ.விஜய் நூலாக்கியுள்ளார்.காரா பதிப்பகம் நூலை பதிப்பித்துள்ளனர். இந்நூல் வெளியீட்டு நிகழ்வு ஈரோட்டில் 03.01.2026 அன்று நடைபெற்றது.நூலை திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான தி.வேல்முருகன் அவர்கள் வெளியிட இலங்கை வடமாகாண சபை முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் பெற்றுக் கொண்டார். வழக்குரைஞர் செயப்பிரகாசம் (புரட்சிகர இளைஞர் முன்னணி) அவர்கள் அறிமுக உரை நிகழ்த்தினார்.…